அரசாங்க அதிபர்கள் குறித்து பேசுவதற்கும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமாம் – சம்பந்தனுக்கு மகிந்த நிபந்தனை.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, நிர்வாக சேவையை சேர்ந்த தமிழ் அதிகாரிகளை அரசாங்க அதிபர்களை நியமிப்பது பற்றிப் பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில், இன்று அலரி மாளிகைக்குச் சென்ற இரா.சம்பந்தன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச குழுவைச் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் இந்தச் … Continue reading அரசாங்க அதிபர்கள் குறித்து பேசுவதற்கும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமாம் – சம்பந்தனுக்கு மகிந்த நிபந்தனை.